எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் உள்ள மகளிர் நோயியல் பிரிவில் நோயாளிகளை அணுகும் முறையை மேம்படுத்த வேண்டும், குடல்வால் (அப்பர்ன்டீஸ்) நீர் கட்டி அறுவை சிகிச்சை செய்வோருக்கு முறையான சிகிச்சை வழங்க கோரி மருத்துவமனை இயக்குநர் கலைவாணியை சந்தித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மத்தியசென்னை மாவட்டத் தலைவர் ஆ.சாந்தி, செயலாளர் வி.தனலட்சுமி, துணைச் செயலாளர் நாகராணி, மாவட்ட குழு உறுப்பினர் பவானி ஆகியோர் மனு அளித்து பேசினர்.