districts

img

தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் மத்திய சென்னை கிளை  துணைத்தலைவர் எஸ்.திருமுருகனின் பணி நிறைவு பாராட்டு விழா

தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் மத்திய சென்னை கிளை  துணைத்தலைவர் எஸ்.திருமுருகனின் பணி நிறைவு பாராட்டு விழா வியாழனன்று (மே 18) சிந்தாதிரிப்பேட்டையில் நடைபெற்றது. இவ்விழாவில் மத்திய அமைப்பின் மாநிலத் தலைவர் தி.ஜெய்சங்கரிடம் நிர்மல் பள்ளி வளர்ச்சி நிதியாக ரூ10 ஆயிரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வளர்ச்சி நிதியாக ரூ 5 ஆயிரம் அவர் வழங்கினார்.  இந்நிகழ்வில்  சென்னை  மண்டலச் செயலாளர் ஏ.முருகானந்தம், மாநில துணைத்  தலைவர் எம்.தயாளன், மத்திய சென்னை கிளை தலைவர் வி.சீனிவாசன், செயலாளர் எஸ்.கண்ணன், பொருளாளர் எஸ்.முருகவேல் உள்ளிட்டோர் பேசினர்.