districts

img

தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற்றோர் தென்சென்னை கிளை-2ன் ஆண்டு பேரவை

தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் தென்சென்னை கிளை-2ன் ஆண்டு பேரவை அண்மையில் கிண்டியில் நடைபெற்றது. பழனி தலைமையில் நடைபெற்ற இந்த பேரவையில், கிளையின் தலைவராக டி.அன்பழகன், செயலாளராக ஆர்.லாரன்ஸ் சகாய ஆரோக்கியராஜ், பொருளாளராக ஈ.சக்திவேல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.