மானாமதுரை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளின் வசதிக்காக ரூ. 30 லட்சம் மதிப்பிலான இருக்கைகளைச் சட்ட மன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் வாங்கிக் கொடுத்தார். இந்த நிகழ்வில் தலைமை ஆசிரியர் ஷே.பேப்லெட், நகர்மன்றத் தலைவர் மாரியப்பன் கென்னடி, துணைத் தலை வர் பலசுந்தரம், ராஜாமணி, நகர்மன்ற உறுப்பினர் திலக வதி, காளியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.