districts

img

நாளை நடைபெற இருக்கும் அனைத்து தொழிற்சங்கங்களின் அகில இந்திய பொது வேலை

நாளை நடைபெற இருக்கும் அனைத்து தொழிற்சங்கங்களின் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு திரட்டியும்,கோரிக்கைகளை விளக்கியும் கிருஷ்ணகிரி அசோக் லேலண்டு 2ல் வாயிற்கூட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் வாசுதேவன், ஸ்ரீதர், ஸ்ரீதரன்,  மாதவன் மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஸ்ரீனிவாசன், விக்னேஷ் மற்றும் அசோக் லேலண்டு யூனிட் 2 சங்க செயலாளர் சக்திவேல், சிஐடியு அணி நிர்வாகிகள் பாஷா, தரணியன்,கார்த்திக் ஆகியோர் கலந்துகொண்டனர்.