districts

img

அகில இந்திய மருந்து மற்றும் விற்பனைப் பிரதிநிதிகள் சங்கத்தின் (எப்எம்ஆர்ஏஐ) வைர விழா கொண்டாடப்பட்டு வருகிறது

அகில இந்திய மருந்து மற்றும் விற்பனைப் பிரதிநிதிகள் சங்கத்தின் (எப்எம்ஆர்ஏஐ) வைர விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கம் (டிஎன்எம்எஸ்ஆர்ஏ) மற்றும் மருத்துவமனை ஊழியர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுத் தொழிலாளர்கள் சங்கம் (சிஐடியு) சார்பில் சனிக்கிழமையன்று (ஜூன் 24) சென்னையில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், மக்கள் நல்வாழ்விற்கான மருத்துவர்கள் அரங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் எஸ்.காசி பேசினார். உடன் எப்எம்ஆர்ஏஐ அகில இந்திய தலைவர் ஆர்.ரமேஷ் சுந்தர், டிஎன்எம்எஸ்ஆர்ஏ தலைவர் பி.சத்தியநாராயணன், மக்கள் நல்வாழ்வு இயக்கத்தின் அமைப்பாளர் டி.சுரேஷ், போர்டிஸ் மலர் மருத்துவமனை ஊழியர் சங்க பொதுச்செயலாளர் ஐ.ஆர்.ரவி உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.