அகில இந்திய பொது வேலை நிறுத்த விளக்க கூட்டம் கடலூரில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெற்றது. இதில் தொமுச தலைவர் பி.பழனிவேல் தலைமை தாங்கினார். தங்க.ஆனந்தன், விஸ்வநாதன் (தொமுச), ஜி.பாஸ்கரன், ஏ.தேவராஜூலு, பி. கண்ணன், ஏ.ஜான் விக்டர் (சிஐடியு), இரா.மணிமாறன், கோவிந்தன், எஸ்.சங்கர் (எம்எல்எப்), எஸ்.கருணாநிதி(ஏஏஎல்எல்ப்), சுவாமிநாதன்(ஐஎன்டியூசி), ஜி.தணிகாசலம் (டிவிஎஸ்) உள்ளிட்ட பலர் பேசினர்.