திருவொற்றியூர் - எர்ணாவூர் மேம்பாலத்தில் முருகன் கோவில் சந்திப்பு அருகே பாலத்தின் கைபிடி உடைந்து கிடந்தது. பொதுக்மக்களின் கோரிக்கையை ஏற்று 4வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் முயற்சியால் புதிய கைப்பிடி அமைகப்பட்டது. அந்தப்பாதையை பாதசாரிகள் பயன்பாட்டுக்குக் ஞாயிறன்று (மார்ச் 27) ஆர்.ஜெயராமன் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின பகுதிச் செயலாளர எஸ் கதிர்வேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.