வடசென்னை மக்களவைத் தொகுதி வேட்பாளர் கலாநிதி வீராசாமியின் வெற்றிக்கு பணியாற்றிட திருவொற்றியூர் 5ஆவது வார்டில் செயல்வீரர்கள் கூட்டம் மாமன்ற உறுப்பினர் சொக்கலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இதில் கே.பி.சங்கர் எம்எல்ஏ, கவுன்சிலர் ஆர்.ஜெயராமன், சிபிஎம் பகுதிச் செயலாளர் கதிர்வேல், கிளைச் செயலாளர் சிட்டிபாபு, விசிக மண்டல துணைத்தலைவர் ஜான் அலெக்சாண்டர். சிபிஐ பகுதிச் செயலாளர் ஜெயராமன் உள்ளிட்ட பலர் பேசினர்.