கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி அணை அருகில் தென்பெண்ணை ஆற்றை சூழ்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற நடவடிக்கை நமது நிருபர் மே 23, 2022 5/23/2022 9:20:15 PM கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி அணை அருகில் தென்பெண்ணை ஆற்றை சூழ்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.