போக்குவரத்து கழகங்களை பாதுகாக்க வேண்டும், ஒப்பந்த முறையை கைவிட வேண்டும், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படியை உயர்ந்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் துணை பொதுச் செயலாளர் எஸ்.மாயக்கண்ணன் தலைமையில் திருவள்ளூர் பணிமனை முன்பு செவ்வாயன்று (அக் 10), ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.