ராணிப்பேட்டை, செப்.11 - ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி தாலுகா பழைய ஓச்சலம் கிராமத் தில் 15 இருளர் இன குடும் பங்கள் வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர். இதில் முருகம்மாள் என்ப வர் வசிக்கும் வீட்டை இடித்து விட்டு பொது கழிப்பறை கட்டி விட்டனர். இந்நிலை யில் திங்களன்று (செப்.11) ஊர் தலைவர்கள், பிடிசி அலுவலர், பொதுமக்கள் மற்றும் நில உரிமையாளர் களை வைத்து பேசி முரு கம்மாளுக்கு வீடு கட்டிக் கொள்ள இடம் ஒதுக்கி தரப்பட்டது. இதில் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் எம். சீனிவாசன், தாலுகா குழு உறுப்பினர்கள் ஆர். வெங்கடேசன், என். குண சங்கர் கலந்து கொண்டு 2 ஆண்டு கால நில பிரச்ச னையை தீர்வு காணப்பட் டது.