districts

img

காது கேளாதோர், வாய் பேச இயலாதோர் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் சைகை மொழி பெயர்ப்பாளர் உடனடியாக நியமிக்க வேண்டும்

காது கேளாதோர், வாய் பேச இயலாதோர் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு அலுவலகங்களில் சைகை மொழி பெயர்ப்பாளர் உடனடியாக நியமிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் திருவண்ணாமலை, கடலூர்  மாவட்ட  ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.