புதுச்சேரி பாகூரில் நடைபெற்ற ஆற்று திருவிழாவில் பாரதி புத்தகாலயத்தின் சார்பில் புத்தகங்கள் நமது நிருபர் ஜனவரி 19, 2024 1/19/2024 10:05:08 PM புதுச்சேரி பாகூரில் நடைபெற்ற ஆற்று திருவிழாவில் பாரதி புத்தகாலயத்தின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த விற்பனையகத்தில் மாணவர்கள் திரளாக பங்கேற்று புத்தகங்களை வாங்கி சென்றனர்.