விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டம் இளந்துறை கிராமத்தில் வேளாண்மைத்துறை சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, மாவட்ட ஆட்சியர் சி.பழனி ஆகியோர் விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்களை வழங்கினார்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டம் இளந்துறை கிராமத்தில் வேளாண்மைத்துறை சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, மாவட்ட ஆட்சியர் சி.பழனி ஆகியோர் விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்களை வழங்கினார்.