ஓசூர் பெருமாள் மணிமேகலை ஐடிஐ மற்றும் தொழிற்பயிற்சி பள்ளியின் சார்பில் மாணவர்களை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்நறது. செயலாளர் பெ.மலர் துவக்கி வைத்தார். கல்வி குழுமத்தின் தலைவர் பெ.குமார், இயக்குநர் நா.சுதாகரன், இயந்திரவியல் துறைத் தலைவர் ராமச்சந்திரன், முதல்வர் பாபு, நீல் மெட்டல் ப்ராடக்ட்ஸ் லிமிடெட் (ஜேபிஎம் குரூப்ஸ்) மனித வள மேம்பாட்டு துறை துணை மேலாளர் சீனிவாசன், கமலக்கண்ணன், மக்கள்தொடர்பு அலுவலர் விஜயகுமார், நாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.