மேற்கு வங்க மாநிலத்தில் மருத்துவ பயிற்சி மாணவி வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து திருவண்ணாமலை, கடலூர், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.