அரசு பள்ளிகளில் துவங்கப்பட்டுள்ள எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் செய்முறை வழியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடங்களைக் கற்பித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மதுராந்தகம் வட்டம், காவத்தூர் அரசு நடுநிலைப் பள்ளியில் ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்கள் கணித பாடத்தை ஆர்வத்துடன் கற்று வருகின்றனர்.