districts

img

மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை கொண்டு வர ஒன்றிய அரசை வலியுறுத்தி  எம்எம்டிஏ காலனியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை கொண்டு வர ஒன்றிய அரசை வலியுறுத்தி  எம்எம்டிஏ காலனியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அண்ணாநகர் பகுதிச் செயலாளர் கே.மகேந்திரவர்மன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, மாவட்டக்குழு உறுப்பினர்கள் பா.சுந்தரம், கே.மணிகண்டன், பகுதி குழு உறுப்பினர்கள் த.சுகுமார், பி.சீனிவாசன், எம்.முத்துராஜன், ஆ.பெரியசாமி, எம்.உதயகுமார், எம்.உஷா, கிளைச் செயலாளர்கள் கோபாலகிருஷ்ணன், எம் ஆனந்தன் உள்ளிட்டோர் பேசினர் .