காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் சென்னை பகுதி-1ன் 65ஆவது மாநாடு சனிக்கிழமையன்று (ஜூலை 9) அண்ணாசாலை எல்ஐசி அலுவலக வளாகத்தில் தொடங்கியது. மாநாட்டை அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச்செயலாளர் தாமஸ் பிராங்கோ தொடங்கி வைத்தார். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் இணைச் செயலாளர் எம்.கிரிஜா, சங்கத்தின் தலைவர் ஜி.ஜெயராமன், பொதுச்செயலாளர் எஸ்.ரமேஷ் குமார் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.