districts

img

தோழர் என்.எம்.சுந்தரத்தின் 5வது ஆண்டு நினைவு தினம்

தோழர் என்.எம்.சுந்தரத்தின் 5வது ஆண்டு நினைவு தினம் மற்றும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் 26வது மாநாட்டையொட்டி செவ்வாயன்று (ஜன 3) சென்னையில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் சென்னை பகுதி-1ன் தலைவர் ஜி.ஜெயராமன் தலைமை தாங்கினார். தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் கே.சுவாமிநாதன் உரையாற்றினார். சென்னை பகுதி-1ன் பொதுச்செயலாளர் எஸ்.ரமேஷ்குமார், துணைத்தலைவர் எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.