districts

img

வடலூர் ராமலிங்க அடிகளார் கோவிலில் நடைபெறும் அன்னதானத்திற்கு கடலூர் எஸ்.கே.பக்கிரான் சார்பில் 50 மூட்டை அரிசி,

வடலூர் ராமலிங்க அடிகளார் கோவிலில் நடைபெறும் அன்னதானத்திற்கு கடலூர் எஸ்.கே.பக்கிரான் சார்பில் 50 மூட்டை அரிசி, 5 டன் காய்கறி ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டது. அனைத்து வணிகர் சங்கங்களின் தலைவர் முனைவர் முத்துக்குமரனார், இகனைட் ட்ரஸ்ட் இயக்குனர் ஜோஸ் மகேஷ், பொதுச் செயலாளர் ப.சுவலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.