சென்னை, ஜூன் 3-
சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையை கல்பாக்கம் சதுரங்க பட்டினம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம், திருத்தணி ஆகிய பகுதி களுடன் இணைக்கும் புதிய நெடுஞ்சாலை திட்டம் தொடர்ந்து நடந்து வரு கிறது.
2015-ம் ஆண்டு தொடங் கப்பட்ட இந்த திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட பிரச்சினை காரண மாக தாமதம் ஏற்பட்டது. சமீ பத்தில் சாலை அமைக்கும் பணிகள் வேகமெடுத்தது. இந்த நிலையில் தமிழக அரசு இதற்காக கூடுதலாக ரூ.5.9 கோடி நிதியை ஒதுக்கி உள்ளது.