தமிழ்நாடு அரசு பட்டு வளர்ச்சி துறை ஓய்வூதியர் சங்கத்தின் 2ஆம் ஆண்டு அமைப்பு தினத்தையொட்டி ஓசூரில் கல்வெட்டு திறப்பு, கொடியேற்று விழா நடைபெற்றது. மாநிலத் தலைவர் துரை கல்வெட்டை திறந்து வைத்து, சங்கக் கொடி ஏற்றி வைத்தார்.
தமிழ்நாடு அரசு பட்டு வளர்ச்சி துறை ஓய்வூதியர் சங்கத்தின் 2ஆம் ஆண்டு அமைப்பு தினத்தையொட்டி ஓசூரில் கல்வெட்டு திறப்பு, கொடியேற்று விழா நடைபெற்றது. மாநிலத் தலைவர் துரை கல்வெட்டை திறந்து வைத்து, சங்கக் கொடி ஏற்றி வைத்தார்.