தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் தோழர் சிங்காரவேலரின் 163ஆவது பிறந்தநாளையொட்டி ராயபுரம் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர்ராஜன், சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். உடன் ராயபுரம் பகுதிச் செயலாளர் எஸ்.பவானி, சிஐடியு மாவட்ட நிர்வாகி டி.வெங்கட் உள்ளிட்ட பலர் உள்ள னர்.