10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது நமது நிருபர் ஆகஸ்ட் 18, 2023 8/18/2023 10:52:00 PM 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வெள்ளியன்று (ஆக. 18) வழங்கப்பட்டது. சென்னை எழும்பூரில் உள்ள மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் ராஜலட்சுமி சான்றிதழ்களை வழங்கினார்.