districts

img

10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது

10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வெள்ளியன்று (ஆக. 18) வழங்கப்பட்டது. சென்னை எழும்பூரில் உள்ள மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் ராஜலட்சுமி சான்றிதழ்களை வழங்கினார்.