districts

img

பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் 100 நாள் வேலை

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் 100 நாள் வேலை கேட்டு கள்ளக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஒன்றியத் தலைவர் செல்வம் தலைமையில் நடைபெற்றது. அதேபோல் சின்னசேலம், தியாகதுருகம் பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பி.வேலு, செயலாளர் எம்.ஆறுமுகம், முன்னாள் மாவட்டச் செயலாளர் எம்.கே.பழனி, சிபிஎம் வட்டச் செயலாளர் அருள்தாஸ், நிர்வாகிகள் ஏ.முத்துவேல், என்.வைத்தியலிங்கம். என்,கண்ணன், சாந்தி. எஸ்.அறிவழகன். கே.செல்வம். ஜி.சண்முகம். ஆர்.பழனிச்சாமி கே.அஞ்சலை ஆகியோர் பேசினர்.