districts

img

10 வயது சிறுமி 25 கி.மீ கடலில் நீந்தி புதிய சாதனை

சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்த காவலர் பெருமாள் வழக்கறிஞர் மு. சந்தியா தம்பதியரின் 10 வயது மகள் சஞ்சனா, ஞாயிற்றுக்கிழமையன்று (ஏப்.24) வி.ஜி.பி. தங்க கடற்கரையிலிருந்து திருவல்லிக்கேணி கண்ணகி சிலை வரைக்கும் 25 கி.மீ கடலில் நீந்தி புதிய சாதனை படைத்தார்.