சிவகாசி, செப்.10- அகில இந்திய வழக்கறி ஞர்கள் சங்கத்தின் விருது நகர் மாவட்ட 5 ஆவது மாநாடு சிவகாசியில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் வி.ஏ.விஸ்வநாத் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் இராஜமாணிக்கம் துவக்க வுரையாற்றினார். மாவட்ட செயலாளர் எம்.சுப்புராம் வேலையறிக்கை சமர்ப் பித்தார். மாநிலச் செயலா ளர் ஷாஜி செல்லன் நிறை வுரையாற்றினார். மாநாட்டில் புதிய நிர் வாகிகள் தேர்வு செய்யப் பட்டனர். மாவட்ட தலைவ ராக எம்.கார்க்கி செல்வம், செயல் தலைவராக கே. பாண்டீஸ்வரி, மாவட்டச் செயலாளராக டி.சத்திய ராஜ், பொருளாளராக இராம குமார், துணைத் தலைவர் களாக எம்.சுப்புராம், அம லன் உள்பட 30 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய் யப்பட்டது. இதில் ஏராள மான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.