districts

பொதுவுடைமை இயக்க தலைவர்கள் மணிமண்டபம் திறப்பு விழா

சிவகங்கை, மார்ச் 31-  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களான ஆதி மூலம், செங்கொடி காத்த சிகப்பி ஆகி யோரின் நினைவாக கீழப்பசலை கிராமத்தில் கட்டப்பட்ட மணிமண் டபத்தின் திறப்பு விழா நடைபெற் றது.  விழாவிற்கு இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் சட்டமன்ற முன் னாள் உறுப்பினர் குணசேகரன் தலைமை வகித்தார். இதில், இந் திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் மகேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் கருப்புசாமி மோகன் மற்றும் பல்வேறு அரசி யல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.