குழந்தைகள் தினத்தை முன் னிட்டு, “வானமே எல்லை” நிகழ் வில், சேலம் மாவட்டம், ஏற் காட்டை சுற்றி காண்பிக்கும் வகையில் விமானம் மூலம் சேலத்திற்கு அழைத்து வரப்பட்ட சென்னையைச் சேர்ந்த குழந் தைகளை ஆட்சியர் ரா.பிருந்தா தேவி வியாழனன்று வரவேற்று, புகைப்படம் எடுத்துக் கொண் டார். சார் ஆட்சியர் பொன்மணி, துணை ஆட்சியர் மாருதிபிரியா ஆகியோர் உடனிருந்தனர்.