கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு வண்ண பலூன்களை மாநக ராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் வானில் பறக்கவிட்டார். இந்நிகழ்ச்சியில், மருத்துவமனை முதல்வர் நிர்மலா, மத்திய மண்டல தலைவர் மீனாலோகு, மாமன்ற உறுப்பினர் சுமா உட் பட பலர் கலந்து கொண்டனர்.