districts

img

நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே வெள்ளாளம்பாளையம் கிராமத்தில் செல்போன் டவர் அமைக்கும் பணி

நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே வெள்ளாளம்பாளையம் கிராமத்தில் செல்போன் டவர் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் ஞாயிறன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.