நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே வெள்ளாளம்பாளையம் கிராமத்தில் செல்போன் டவர் அமைக்கும் பணி நமது நிருபர் ஜனவரி 30, 2022 1/30/2022 8:22:35 PM நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே வெள்ளாளம்பாளையம் கிராமத்தில் செல்போன் டவர் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் ஞாயிறன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.