திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 3 நரிக் குறவ மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.12,975 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் வழங்கினார். உடன் மாற்றுத்திறனாளிகள் நல அலுவ லர் முருகேசன் உள்ளார்.