வயநாடு பேரிடர் நிதியாக, சிஐடியு சேலம் அரசு விரைவு போக்குவரத்து தொழிற் சங்கத்தினர் ரூ.5 ஆயிரத்தை, சாலைப் போக்குவரத்து சம்மேளன மாநில துணைத் தலைவர். எஸ்.கே.தியாகராஜனிடம் வழங்கி னர். இந்நிகழ்வில், விரைவு போக்குவரத்து தொழிற்சங்க மாநில துணை பொதுச் செயலாளர் முருகேசன், கிளைச் செயலாளர் லியாகத் அலி ஆகியோர் உடனிருந்தனர்.