நீலகிரி மாவட்டத்திற்கு இந்திய குடியரசு தலைவரின் வருகையை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில் ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னீரு தலைமையில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் செவ்வாயன்று நடைபெற்றது. இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா, மாவட்ட வன அலுவலர் கௌதம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.