districts

img

பாளையம் பேருந்து நிலையத்தில் விக்னேஷ் என்பவர் உயர் ரக போதைப் பொருளை பதுக்கி விற்பனை

கோவை மாவட்டம், கோவிந்த நாயக்கன் பாளையம் பேருந்து நிலையத்தில் விக்னேஷ் என்பவர் உயர் ரக போதைப் பொருளை பதுக்கி விற்பனைக்கு வைத்திருப்பதும் தெரியவந்தது.  அவரிடமிருந்து 5.25 கிராம் எடையுள்ள  மெத்தபெட்டமைன்  மற்றும் 500 கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.