districts

img

இந்தியாவை உலுக்கிய வைக்கம் நூல் அறிமுக நிகழ்வு

இந்தியாவை உலுக்கிய வைக்கம் நூல் அறிமுக நிகழ்வு கோவை வெங்கட்டாபுரம் குத்தூசி குருசாமி படிப்பகத்தில் நடைபெற்றது. இதில், முன்னாள் மாமன்ற உறுப்பினர் கே.புருசோத்தமமன், திராவிடத்தமிழர் கட்சியின் தலைவர் சி.வெண்மணி ஆகியோர் நூல் குறித்து உரையாற்றினர். நிறைவாக நூலாசிரியர் யு.கே.சிவஞானம் ஏற்புரையாற்றினார். நிகழ்வில், படிப்பத்தின் நிர்வாகிகள் சி.பி.சண்முகசுந்தரம், 43 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் மல்லிகா புருசோத்தமன் ஆகியோர் பங்கேற்றனர்.