நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட ரங்கில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப் பதிவிற்கு பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை 2 ஆம் கட்ட கணினி குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி செவ்வாயன்று மாவட்ட தேர்தல் பார்வையா ளர் ஜெ.இன்னசென்ட் திவ்யா முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் தலைமையில் நடைபெற்றது.