கோவை மாநகராட்சியில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் செலுத்தப் பட்ட வாக்குகளை எண்ணும் மையமான, அரசினர் தொழில்நுட்ப கல்லூரியில் மேற் கொள்ளப்பட்டு வரும் கண்காணிப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் ஞாயிறன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.