44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற் படுத்தும் விதமாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாயன்று அரசு அலுவலர்களுக்கான செஸ் போட்டியை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் துவக்கி வைத்து, மாவட்ட வரு வாய் அலுவலர் லீலா அலெக்சுடன் செஸ் விளையாடினார்.