திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டம் நடுவசேரி கிராமம் வடுகனூர் பகுதி யைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்பவரது மாடு அம்மை நோய் பாதிப்புக் குள்ளாகி போதிய மருத்துவ உதவிகள் ஏதும் கிடைக்காமல் கவலைக்கிட மான நிலையில் உள்ளது. கால்நடை பராமரிப்புத்துறை அம்மை நோய் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்காமல் மெத்தனமாக இருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.