districts

img

திருப்பூர் பிஎஸ்என்எல் மெயின் தொலைபேசி நிலைய வளாகத் தில் புதனன்று “முடிவில்லா அழைப்புகள்” ஆவணப்படம்

திருப்பூர் பிஎஸ்என்எல் மெயின் தொலைபேசி நிலைய வளாகத் தில் புதனன்று “முடிவில்லா அழைப்புகள்” ஆவணப்படம் திரை யிடப்பட்டது. இந்நிகழ்வில் சிஐடியு மாவட்ட செயலாளர் கே. ரங்கராஜ், சங்க மாநிலத் துணைத் தலைவர் கல்யாணராமன், சக்திவேல், குமரவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.