districts

img

திருப்பூர், பத்மாவதிபுரம் கே.எஸ்.கே. நினைவு படிப்பகத்தில் ஞாயிறன்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சி

திருப்பூர், பத்மாவதிபுரம் கே.எஸ்.கே. நினைவு படிப்பகத்தில் ஞாயிறன்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, இன்றைய இந்திய அரசியல் நிலை குறித்து விளக்கிக் கூறினார். இதில் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் வை.ஆனந்தன், தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.ஈஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.