districts

img

நூல் வெளியீட்டு விழா

உடுமலை, ஜன.1-  உடுமலை நூலகத்தில் தோழன்ராசா எழுதிய சிறுகதை கள் மற்றும் குறுங்கதைகள் தொகுப்பான அன்னப்பால் என்ற  நூல் வெளியீட்டு விழா புதனன்று நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினர் இரா.  ஈஸ்வரன் நூலை வெளியிட, கேலக்ஸி ரோட்டரி சங்கத்தின் தலைவர் வெற்றி ஆர். முருகநாதன் பெற்றுக்கொண்டார்.  அதனை தொடர்ந்து, பாரதியும் இயற்கையும் என்ற  தலைப்பில் எழுத்தாளர் கோவை சதாசிவம் உரையாற்றி னார். இந்நிகழ்ச்சியில் அரசு கல்லூரி பேராசிரியர் வேலு மணி, செல்லத்துரை, அமிர்தநேயன், நூலகர் பீர்பாஷா, சுதா  சுப்பிரமணியம் உள்ளிட்ட திரளனோர் கலந்து கொண்டார் கள்.