districts

img

திருப்பூர் புத்தகத் திருவிழாவின் நிறைவு நாளான ஞாயிறன்று மக்கள் கூட்டம் அலைமோதியது. நிறைவு நாள்

திருப்பூர் புத்தகத் திருவிழாவின் நிறைவு நாளான ஞாயிறன்று மக்கள் கூட்டம் அலைமோதியது. நிறைவு நாள் சிந்தனை கருத்த ரங்கில் ஆன்மீகப் பேச்சாளர் சொல்லின் செல்வர் சுகி சிவம்,  கற்போம் கற்றபடி நிற்போம் என்ற தலைப்பில் உரை ஆற்றினார்.  இந்நிகழ்வுக்கு வெற்றி பேரவை தலைவர் அரிமா மு.ஜீவானந்தம் தலைமை வகித்தார். சார் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.