தேயிலை தோட்டத்தில் குட்டியுடன் காட்டு யானை உலா வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர் நமது நிருபர் ஜூலை 10, 2022 7/10/2022 10:09:35 PM நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்த பால்மேடு பகுதியி லுள்ள தேயிலை தோட்டத்தில் குட்டியுடன் காட்டு யானை உலா வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.