districts

சாலையை கடக்க முயன்ற முதாட்டி கார் மோதி பலி

தாராபுரம், ஜன.27- தாராபுரத்தில் சாலையை கடக்க முயன்ற  முதாட்டி கார் மோதி உயிரி ழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்ப டுத்தியுள்ளது.  தாராபுரத்தை அடுத்த ஆச்சியூர் ராம் நகரை சேர்ந்த  பழனிசாமி என்பவரது மனைவி வெள்ளையம் மாள் (69), இவர் தாராபுரம் ஒட்டன்சத்திரம் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப் போது கோயமுத்தூரில் இருந்து தேனி மாவட்டம் போடிநாளயக்கனூர் பகு திக்கு சென்று கொண்டிருந்த சுரேஷ்குமார் (40) என்பவர்  ஓட்டி வந்த கார் கட்டுப் பாட்டை இழந்து வெள்ளை யம்மாள் மீது மோதியது. இதில் வெள்ளையம்மாள் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந் தார். தகவலறிந்த தாராபுரம் காவல்துறையினர் வெள் ளையம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக் காக தாராபுரம் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத் தனர். இsச்சம்பவம் தொடர் பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.