districts

img

கோவை மாநகராட்சி, ஆர்.எஸ்.புரம் தபால் நிலையம் அருகே புதிய நூலகத்தினை மாநகர காவல் ஆணையர் வி.பாலகிருஷ் ணன்

கோவை மாநகராட்சி, ஆர்.எஸ்.புரம் தபால் நிலையம் அருகே புதிய நூலகத்தினை மாநகர காவல் ஆணையர் வி.பாலகிருஷ் ணன், மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் ஆகியோர் திறந்து வைத்தனர். இதில் தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகி யோர் உடனிருந்தனர்.