districts

img

மான் கொம்பு ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்து, வழக்கு பதிவு

கோவை, மருதமலைக்குட்பட்ட கோவில்மேடு பகுதியில், சின்னதம்பிராஜ் என்பவர், அவரது காந்தி நாட்டு வைத்திய கடையில் வைத்திருந்த புலித்தோல், மண் ணுளி பாம்பு (உயிருடன்) இரண்டு, இறந்த மண்ணுளி பாம்பு ஒன்று, மான் கொம்பு ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்து, வழக்கு பதிவு செய்து சின்னதம்பிராஜை கைது செய்தனர்.